09-08-2018 | 4:56 PM
Colombo (News 1st) திருகோணமலை - தம்பலகாமம், சாலியபுர பகுதியில் பொது சுகாதார பரிசோதகரைத் தாக்கி கொலை செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிற...