08-08-2018 | 6:52 PM
Colombo (News 1st) இந்தியாவில் உள்ள ஏனைய இலங்கை அகதிகளையும் நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார்.
பிரதமர் தெரிவித்ததாவது,
தமிழக அகதி முகாம்களிலுள்ள 3,815 பேர் நாட்டிற்குத் திரும்பி வர இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய அரசாங்கம் எமக்கு அறிவித்துள்ளத...