07-08-2018 | 5:51 PM
Colombo (News 1st) நுவரெலியாவின் முன்னாள் மேயர் கமகே மஹிந்தகுமாரவிற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியது.
2013 ஆம் ஆண்டு வசந்தகால கொண்டாட்டத்திற்கான அனுசரணையாளரிடமிருந்து கிடைத்த 2,25,000 ரூபா நிதியை நகர சபை பொது நிதியத்தில் வைப்பிலிடாது, நகர மேயருக்கான நிதியத்தில் வைப்பிலிட...