06-08-2018 | 5:52 PM
அரச அச்சக ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
அரசாங்க ஆதரவாளர்கள் சிலர் மீது அரசியல் பழிவாங்கல்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அதற்கான நஷ்டஈட்டை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியுள்ளதுடன் மேலும பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச அச்...