தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியும்: நவீன் திசாநாயக்க நம்பிக்கை
by Bella Dalima 04-08-2018 | 10:15 PM
தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியும்: நவீன் திசாநாயக்க நம்பிக்கை
சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்துள்ளமையால் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வை வழங்க முடியும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க நம்பிக்கை வௌியிட்டார்.
காணொளியில் காண்க...