சீனாவிடம் 1.25 பில்லியன் டொலர்கள் கடன் பெறவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு
by Staff Writer 04-08-2018 | 10:13 PM
சீனாவிடம் 1.25 பில்லியன் டொலர்கள் கடன் பெறவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு
நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வௌிநாட்டு நாணய இருப்புக்களை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு, எதிர்காலத்தில் சீனாவிடம் 1.25 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார்.
5.25 வீத வட்டிக்கு 8 வருடங்களில் செலுத்தக்கூடிய வகையில் இந்த கடனைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக, நேற்று (03) மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.
காணொளியில் காண்க...