02-08-2018 | 10:19 PM
Colombo (News 1st) யாழ். குடாநாட்டின் கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்று தமது அலுவலகங்களுக்கு செல்வதைத் தவிர்த்தனர்.
கிராம உத்தியோகத்தர் ஒருவர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டு, அவரின் அலுவலகம் சேதமாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகம் செல்வதை பகிஷ்கரி...