உயர்தரத்திற்கான கருத்தரங்குகளுக்கு நள்ளிரவு முதல்

உயர்தரத்திற்கான கருத்தரங்குகளுக்கு நள்ளிரவு முதல் தடை

by Staff Writer 31-07-2018 | 7:16 AM
Colombo (News 1st) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான முன்னோடி கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகளிற்கு இன்று (31) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தடையை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் குறிப்பிட்டுள்ளார்.