முன்னெடுக்கப்படவிருந்த பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே ஊழியர்களின் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

by Staff Writer 30-07-2018 | 5:30 PM
Colombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. அமைச்சர் சரத் அமுனுகமவுடன் இன்று (30) மாலை நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடுவதற்குத் தீர்மானித்ததாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜனத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் சாரதிகள் இந்தப் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்