English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Jul, 2018 | 5:30 pm
Colombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
அமைச்சர் சரத் அமுனுகமவுடன் இன்று (30) மாலை நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பைக் கைவிடுவதற்குத் தீர்மானித்ததாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜனத் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் மற்றும் சாரதிகள் இந்தப் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
23 Jul, 2021 | 10:11 PM
16 Aug, 2018 | 01:29 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS