28-07-2018 | 2:18 PM
கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் ஒன்பது மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 6 மணிவரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதன்பிரகாரம் வௌ்ளவத்தை, தெஹிவளை, கல்கிஸ்ஸ், இரத்மலானை, களுபோவில, நெதிமால,...