கொழும்பில் மின்வெட்டு நாளை அமுல்படுத்தப்படவுள்ளது

கொழும்பில் மின்வெட்டு நாளை அமுல்படுத்தப்படவுள்ளது

by Staff Writer 27-07-2018 | 4:14 PM
Colombo (News 1st) அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 3,4,5,7,8 ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்படவிருந்த மின்வெட்டு நாளை (28) அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பு மாநகரின் 132 கிலோவோட் மின்சாரக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப்பணிகளே இதற்கு காரணம் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு அறிவித்தது.

ஏனைய செய்திகள்