26-07-2018 | 5:04 PM
சட்டவிரோதமாகக் குடியேறிய 6 இலட்சம் பேரை உடனடியாக சரணடையுமாறு மலேசிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியாவில் சட்டவிரோதமாகப் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கண்டறியும் நடவடிக்கையை கடந்த ஜூலை 1 ஆம் திகதி முதல் மலேசிய குடியேற்றத்துறை ஆரம்பித்தது.
அதன்படி, இதுவரை 3,000 வெளிநாட்டு தொழிலாளர்க...