23-07-2018 | 3:34 PM
முல்லைத்தீவில் இயங்கிய 4 மருந்தகங்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முறையான அனுமதியை பெறாமல், குறித்த 4 மருந்தகங்களும் இயங்குவதாக கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரரான உணவு மருந்தக பரிசோதகர் மற்றும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆகியோர் இன்று நீதி...