13-07-2018 | 5:14 PM
சமூக வலைத்தளங்களில் புரளிகள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக டுவிட்டரில் போலியான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் கடத்தல், நோய், பேரிடர் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக போலியான டுவிட்டர் கணக்குகள் மூலம் பரவும் புரளிகளால் பல்வேறு சமுதாய சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இதனால், போலிக்...