பிரதமர் ரணிலுக்கு சவால்

பிரதமர் ரணிலுக்கு சவால்

by Staff Writer 08-07-2018 | 10:10 PM

சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர், சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநரை இலங்கைக்கு அழைத்துவர வேண்டும் என அரசியல் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் இவ்வாறு தமது கருத்தை தெரிவித்தனர்.