by Staff Writer 08-07-2018 | 9:58 PM
மட்டக்களப்பு கிரான் கமநல சேவைப் பிரிவுக்குப்பட்ட மாயவெட்டை கண்டத்திற்கான அறுவடை விழா இன்று நடைபெற்றது.
இந்த வருடத்தின் காலபோக வேளாண்மைச் செய்கைக்கான அறுவடை விழா இன்று நடைபெற்றது.
அறுவடை செய்வதற்கான ஆயுதங்களுக்கு பூசை இடம்பெற்றதும் இறைவழிபாட்டுடன் கிரான் கமநல சேவைப் பிரிவுக்குப்பட்ட மாயவெட்டை கண்டத்திற்கான அறுவடை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.