by Staff Writer 05-07-2018 | 5:06 PM
(JUST IN) ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளரின் இராஜினாமாவை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியது.
ஒஸ்ரின் பெர்னாண்டோ இதற்கு முன்னர், கிழக்கு மாகாண ஆளுனராகவும் ஜனாதிபதி ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.