by Staff Writer 05-07-2018 | 10:37 PM
Colombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
விலைச்சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விநியோகிக்கும் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.