விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் பிரதமர்

விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை செய்யும்: பிரதமர்

by Bella Dalima 04-07-2018 | 10:17 PM
Colombo (News 1st)  இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்றும் பிரஸ்தாபிக்கப்பட்டது. மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க...  

ஏனைய செய்திகள்