வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் போதைப்பொருள்

வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் போதைப்பொருள்

by Staff Writer 01-07-2018 | 9:37 PM
போதைப்பொருளுக்கு அடிமையானதால் பாடசாலை கல்வியை இடைநடுவில் கைவிட்டவர்கள் தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளது. மேல் மாகாணத்தில் மாத்திரம் இத்தகைய சுமார் 1,000 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புனர்வாழ்வுப் பிரிவின் பணிப்பாளர் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சிறிசேன ஹேரத் கூறியுள்ளார்.  

ஏனைய செய்திகள்