24-06-2018 | 6:52 PM
கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கொஸ்கொட தாரக உள்ளிட்ட சந்தேகநபர்கள் இருவர் இன்று அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
நேற்று கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த காலி பிரத...