by Staff Writer 17-06-2018 | 10:10 PM
க்ளின்கார்ட் மைதானத்தில் நடைபெற்ற நைஜீரிய அணிக்கெதிரான உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் க்ரோஷிய அணி 3-0 என்ற கோல்களடிப்படையில் வெற்றியீட்டியுள்ளது.
பொட்டியில் க்ரோஷிய அணிவின் எடிபோ 30 ஆவது நிமிடத்தில் கோலோன்றை இட்டு முதலாவது கோலை பதிவு செய்தார்.
நைஜீரிய வீரர்களால் முதல் பாதியில் கோலடிக்க முடியாமல் போக , முதல் பாதி ஆட்டம் 01 க்கு பூச்சியம் என க்ரோஷியா வசமானது.
இரண்டாம் பகுதியில் க்ரோஷியாவின் சாமுவேல் மெட்ரிக்குக்கு அபாரமான பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தது.
அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அவர் அதனை கோலாக மாற்றினார்.
இறுதியில் இந்தப்போட்டியில் க்ரோஷிய அணி 02 க்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.