சரியான மொழிபெயர்ப்பாளர்களே நாட்டின் தேவை  - சி.வி

சரியான மொழிபெயர்ப்பாளர்களே நாட்டின் தேவை

by Staff Writer 17-06-2018 | 9:31 PM
இணையத்தளங்களில் உள்ளவர்கள் உண்மையினை அறிய விரும்பினால் எங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு வியடங்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதற்கு நல்ல மொழிபெயர்பாளர்கள் அவசியம் என்பதனையும் வட மாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இன்றுஇணையதள ஊடகவியலாளர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது வடக்கில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.