14-06-2018 | 5:39 PM
Colombo (News 1st) வாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது...