by Staff Writer 11-06-2018 | 4:06 PM
கொக்கரெல்ல - திம்பிரியாலந்தவத்த பகுதியில் மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவரை கொலை செய்துள்ளார்.
சம்பவத்தில் 50 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொக்கரெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.