கம்புருகமுவவில் கொலை!

கம்புருகமுவவில் 75 வயதுடைய ஒருவர் கொலை

by Staff Writer 11-06-2018 | 4:17 PM

கம்புருகமுவ தல்அரன பகுதியில் 75 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்த நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளை அடுத்து அவர் கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்