11-06-2018 | 6:03 PM
இந்திய தலைநகர் புது டில்லியில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவின் தேசிய குற்றவியல் ஆவணப் பணியகத்தின் புள்ளி விபரங்களின் படி சராசரியாக 2015 ஆம் ஆண்டளவில் சுமார் 15,000 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்...