10-06-2018 | 5:53 PM
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஒருவரை கைது செய்வதற்கு முற்பட்ட சந்தர்ப்பத்தில்,சந்தேகநபர் மாடிக்குடியிருப்பிலிருந்து கீழே குதித்து தப்பிக்க முற்பட்டுள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டி முகாந்திரம் வீதி பகுதியில் இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மாடியிலிருந்து கீ...