by Staff Writer 04-06-2018 | 8:46 PM
75ஆவது ''உதா கம்மான'' வீடமைப்புத் திட்டம், மட்டக்களப்பு கண்ணகிபுரம் - முல்லைநகரில் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.
முல்லைநகர் கிராமத்தின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்துவைத்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஞாபகார்த்தமாக மரக்கன்றொன்றையும் நாட்டினார்.
நெட்...
வீடுகளுக்கான உறுதிப்பத்திரங்களை, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச உரிமையாளர்களிடம் கையளித்தார்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் 75ஆவது ''உதா கம்மான'' வீடமைப்புத் திட்டத்தின் கீழ், 25 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.