03-06-2018 | 6:04 PM
காசா எல்லைப் பகுதியில் கொல்லப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவன வைத்தியரின் இறுதிக்கிரியைகளில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர்.
21 வயதான ரசான் அல் நஜர் என்ற தன்னார்வ தொண்டு வைத்தியர், கடந்த வௌ்ளிக்கிழமையன்று இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பில் விசாரணைகள் முன்ன...