30-05-2018 | 4:58 PM
Colombo (News 1st)
பெரிய வெங்காயம், சோளம், மிளகாய், கிழங்கு செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கு காப்புறுதி வழங்கப்படவுள்ளது.
இந்த விவசாயிகளின் பாதிப்படைந்த ஒரு ஹெக்டெயர் காணிக்கு ஒரு இலட்சம் ரூபா வரையில் காப்புறுதி வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2018 ஆம் ஆண்டிற்கு ...