யாழ் மீனவர்கள் கரை திரும்பினர்

யாழ்ப்பாணம் குறிகட்டுவானில் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணமல் போயிருந்த மீனவர்கள் மூவரும் கரை திரும்பியுள்ளனர்.

by Staff Writer 28-05-2018 | 10:07 PM

யாழ்ப்பாணம் குறிகட்டுவானில் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் காணமற் போன  மூன்று மீனவர்களும் கரை திரும்பியுள்ளனர்.

இந்த மூன்று மீனவர்களும் நேற்று முன்தினம் கடற்றொழிலுக்கு சென்றிருந்தனர் யாழ்ப்பாணம் எழுவைதீவை சேர்ந்த நோனிஸ் மெல்கம், செபமாலை எலெக்ஸ் மற்றும் ஹரிஹர குமரன் ரூபன் ஆகியோரே காணாமற் போயிருந்தனர்