28-05-2018 | 9:39 PM
Colombo (News 1st) - சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நாடுமுழுவதிலும் வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கம் தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற வானிலையால் 43,604 குடும்பங்களைச் சேர்ந்த 01,66,20...