by Bella Dalima 24-05-2018 | 6:50 PM
Colombo (News 1st)
பியகம மற்றும் கடுவலை நகரங்களை இணைக்கும் கடுவலை பாலம் இன்றிரவு 8 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மூடப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.
பலத்த மழை காரணமாக குறித்த பாலம் சேதமடைந்துள்ளது.
எனவே, அதனை புனரமைக்கும் பணிகளுக்காக பாலம் மூடப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டது.