by Staff Writer 22-05-2018 | 12:15 PM
COLOMBO (News 1st)
பியகம பகுதி நீரில் மூழ்கியுள்ளதால், அதிவேக வீதியின் கடுவளை வௌியேற்ற நுழைவாயிலில் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடுவளை நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அதிவேக வீதியின் கடவத்தை முதல் மாத்தறை வரையான போக்குவரத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிததுள்ளது.