by Staff Writer 22-05-2018 | 8:27 PM
COLOMBO (News 1st) அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அதிகளவில் தலையீடு செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவை அந்தஸ்துள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
https://www.youtube.com/watch?v=VkBqQHeUPvg