by Staff Writer 21-05-2018 | 9:01 PM
நிலவும் கடும் மழையுடனான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் சக்தி, சிரச நிவாரண யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சேகரிக்கப்படும் பொருட்கள் -
அரிசி, பருப்பு, சீனி, நூடுல்ஸ், ரின் மீன், பிஸ்கட், போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர், சுகாதார/ மருத்துவ பொருட்கள்.
சேகரிக்கப்படும் இடங்கள் -
01. கொழும்பு பிறேபுறூக் பிளேஸ் கெப்பிட்டல் மகாராஜா நிறுவன தலைமையக வளாகம்
02. இரத்மலானை -ஸ்டெய்ன் கலையக வளாகம்
03. தெபானம கலையக வளாகம்