கடும் மழை காரணமாக காலி பத்தேகமவின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கிங் கங்கை பெருக்கெடுத்ததால் பத்தேக...