தேசிய இராணுவவீரர் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன

ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு

by Bella Dalima 19-05-2018 | 9:23 PM
Colombo (News 1st)  தேசிய இராணுவ வீரர் நினைவு தின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது. பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர் நினைவுத்தூபிக்கு அருகில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இராணுவ நினைவுத்தூபிக்கு ஜனாதிபதியும் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மலரஞ்சலி செலுத்தினர்.