17-05-2018 | 4:59 PM
Colombo (News 1st)
வெலிகம பிரதேச சபையின் தலைவர், உபதலைவர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி வெலிகம பொல்அத்துமோதர பாலத்தை திறந்து வைக்கும் போது, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
தமது சட்டத்தரணிகளுடன்...