16-05-2018 | 6:57 PM
Colombo (News 1st)
கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் இரண்டு வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தாயும், தந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் புதுக்கடை இலக்கம் 4 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வ...