பஸ் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் பகிஷ்கரிப்பு

குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் பகிஷ்கரிப்பு - தனியார் பஸ் உரிமையாளர்கள்

by Staff Writer 13-05-2018 | 7:55 PM
COLOMBO (News 1st) குறைந்த பட்ச பஸ் கட்டணத்தை 15 ரூபாவாக அதிகரிப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் யோசனை முன்வைத்துள்ளது. இந்த யோசனைக்கு இணங்காவிட்டால் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.  

ஏனைய செய்திகள்