13-05-2018 | 4:47 PM
COLOMBO (News 1st) மண்ணெண்ணெய் விலை அதிகரித்துள்ளதை அடுத்து, மின்சார வசதி இல்லாத வீடுகளுக்கும்,பெருந்தோட்ட மக்களுக்கும் மண்ணெண்ணெய் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த தி...