அரசிலிருந்து விலகியவர்கள் பேராயரை சந்தித்தனர்

அரசாங்கத்தில் இருந்து விலகியவர்கள் கொழும்பு பேராயருடன் சந்திப்பு

by Bella Dalima 11-05-2018 | 9:51 PM
Colombo (News 1st)  அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையை இன்று சந்தித்தனர். கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தமது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தெளிவூட்டினர். காணொளியில் காண்க...