11-05-2018 | 4:33 PM
Colombo (News 1st)
ஜப்பான் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வெலிகம, பொல்அத்துமோதர பாலத்தினை அத்துமீறி திறந்துவைக்கச் சென்று அமைதியின்மையை ஏற்படுத்திய வெலிகம பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பாலம் இன்று காலை 11 மணியளவில் இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர் தலைம...