English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
09 May, 2018 | 8:52 pm
Colombo (News 1st)
திருகோணமலை – உப்புவௌி பகுதியில் அமெரிக்க தாதிகள் இருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறையை சேர்ந்த 28 வயதான சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அமெரிக்க மருத்துவக் கப்பலில் இலங்கைக்கு வருகை தந்திருந்த இரண்டு தாதியர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த சந்தேகநபர் முயன்றுள்ளார்.
தாதியர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் பணிபுரிந்த ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் உப்புவௌி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
03 Dec, 2019 | 07:54 PM
22 Nov, 2019 | 05:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS