by Staff Writer 07-05-2018 | 5:43 PM
COLOMBO (News 1st) 2020 இல் தாம் ஓய்வுபெறப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மட்டக்களப்பில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சேவையாற்ற இன்னும் பல விடயங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=xyNs0Ja6UE8