by Staff Writer 03-05-2018 | 1:04 PM
COLOMBO (News 1st) எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள எட்டாவது பாராளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரையாற்றவுள்ளார்.
இந்த உரை தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதி விவாதத்தை மேற்கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=jOplCnjdmQ0