30-04-2018 | 2:15 PM
COLOMBO (News 1st) பண்டாரவளை நீதவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் தீ பரவியுள்ளது.
பண்டாரவளை நகர சபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன், தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
இந்நிலையில், க...